sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 தாயுமானவர் திட்டத்தின் கீழ் நாளை பொருட்கள் விநியோகம்

/

 தாயுமானவர் திட்டத்தின் கீழ் நாளை பொருட்கள் விநியோகம்

 தாயுமானவர் திட்டத்தின் கீழ் நாளை பொருட்கள் விநியோகம்

 தாயுமானவர் திட்டத்தின் கீழ் நாளை பொருட்கள் விநியோகம்


ADDED : ஜன 03, 2026 05:07 AM

Google News

ADDED : ஜன 03, 2026 05:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப ரேஷன் கார்டுதாரர்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட உள்ளன.

கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;

முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப ரேஷன் கார்டு தாரர்களுக்கு வீட்டிற்கு நேரடியாக சென்று பொது விநியோக திட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்த 28,350 பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. அதன்படி, நாளை 4ம் தேதி மற்றும் நாளை மறுநாள் 5ம் தேதி பொது விநியோக திட்ட பொருட்கள் வழங்கப்பட உள்ளன. எனவே, தகுதியுள்ள ரேஷன் கார்டுதாரர்கள் இத்திட்டத்தினை பயன்படுத்தி, பொது விநியோக திட்ட பொருட்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us