/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு கலை கல்லுாரி லோகோ வெளியீடு
/
அரசு கலை கல்லுாரி லோகோ வெளியீடு
ADDED : ஜூலை 28, 2025 10:05 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை அரசு கலைக் கல்லுரிக்கான லோகோ வெளியிடப்பட்டது.
உளுந்துாபேட்டையில் புதியதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவங்கப்பட்ட செயல்பட்டு வருகிறது. கல்லுாரி வந்த, கல்லுாரி படிப்பு இணை இயக்குநர் மலர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கல்லுாரிக்காக உருவாக்கப்பட்ட லோகோவை மணிகண்ணன் எம்.எல்.ஏ., இணை இயக்குனர் மலர் வெளியிட்டனர்.
கல்லுாரி முதல்வர் செல்வராஜ், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.