sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மன உளைச்சலில் அரசு அலுவலர் தற்கொலை

/

மன உளைச்சலில் அரசு அலுவலர் தற்கொலை

மன உளைச்சலில் அரசு அலுவலர் தற்கொலை

மன உளைச்சலில் அரசு அலுவலர் தற்கொலை


ADDED : ஏப் 02, 2025 05:51 AM

Google News

ADDED : ஏப் 02, 2025 05:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே, மன நிம்மதியின்றி தவித்த அரசு அலுவலர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கள்ளக்குறிச்சி அடுத்த தண்டலையை சேர்ந்தவர் கதிர்நிறைசெல்வன்,49; தியாகதுருகம் வட்டார கல்வி அலுவலர் அலுவலகத்தில் பதிவறை எழுத்தராக பணிபுரிந்து வந்தார். கடந்த இரு தினங்களாக மன நிம்மதியில்லாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை 10:00 மணியளவில், அதே பகுதியில் உள்ள சித்தப்பா சண்முகம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கள்ளக்குறிச்சி போலீசார் அங்கு விரைந்து சென்று, அவரது உடலை மீட்டனர். தொடர்ந்து பிரேத பரிசோதனைக்கு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us