sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பேத்தி மாயம் பாட்டி புகார்

/

பேத்தி மாயம் பாட்டி புகார்

பேத்தி மாயம் பாட்டி புகார்

பேத்தி மாயம் பாட்டி புகார்


ADDED : நவ 03, 2024 11:20 PM

Google News

ADDED : நவ 03, 2024 11:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பேத்தியைக் காணவில்லை என பாட்டி, போலீசில் புகார் அளித்துள்ளார்.

கோயம்புத்துார் லாலாலைன் பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணு மனைவி ஜோதி, 25; இருவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த அக்டோபர் 30ம் தேதி ஜோதியும், அவரது பாட்டி முத்துலட்சுமியும் உறவினரை பார்க்க கள்ளக்குறிச்சிக்கு பஸ்சில் வந்தனர்.

கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் இறங்கிய பிறகு, கழிவறைக்கு சென்று வருவதாக கூறிச் சென்ற ஜோதி நீண்ட நேரமாகியும் வரவில்லை.

இதுகுறித்து முத்துலட்சுமி அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us