sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 குறைகேட்புக் கூட்டம் 293 மனுக்கள் குவிந்தன

/

 குறைகேட்புக் கூட்டம் 293 மனுக்கள் குவிந்தன

 குறைகேட்புக் கூட்டம் 293 மனுக்கள் குவிந்தன

 குறைகேட்புக் கூட்டம் 293 மனுக்கள் குவிந்தன


ADDED : நவ 25, 2025 04:58 AM

Google News

ADDED : நவ 25, 2025 04:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில்நடந்த குறைகேட்புக் கூட்டத்தில் 293 மனுக்கள் பெறப்பட்டது.

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் வருவாய்த் துறை, வேளாண்மைத் துறை, ஊரக வளர்ச்சி துறை, நகரா ட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் குடிநீர் வசதி, சாலை வசதி, பட்டா மாறுதல்,இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை கள் தொடர்பாக 293 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

பொதுமக்களின் கோரிக்கை மனுக்களின் மீது விசாரணை மேற்கொண்டு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.






      Dinamalar
      Follow us