sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

குறைகேட்புக் கூட்டம் 547 மனுக்கள்  குவிந்தன

/

குறைகேட்புக் கூட்டம் 547 மனுக்கள்  குவிந்தன

குறைகேட்புக் கூட்டம் 547 மனுக்கள்  குவிந்தன

குறைகேட்புக் கூட்டம் 547 மனுக்கள்  குவிந்தன


ADDED : மார் 18, 2025 04:09 AM

Google News

ADDED : மார் 18, 2025 04:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில், 547 மனுக்கள் குவிந்தன.

கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்றார். நில அளவை, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, உதவித் தொகை, மகளிர் உரிமை தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை தொடர்பாக 547 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பார்வைத்திறன் குறைபாடுடைய பள்ளி மாணவர்களுக்கு தலா 10 ஆயிரத்து 300 ரூபாய் மதிப்பில் 4 பேருக்கு நவீன வாசிக்கும் கருவிகள் வழங்கப்பட்டது.

டி.ஆர்.ஓ., ஜீவா உட்பட பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us