sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

குறைகேட்பு கூட்டம்; 362 மனுக்கள் குவிந்தன

/

குறைகேட்பு கூட்டம்; 362 மனுக்கள் குவிந்தன

குறைகேட்பு கூட்டம்; 362 மனுக்கள் குவிந்தன

குறைகேட்பு கூட்டம்; 362 மனுக்கள் குவிந்தன


ADDED : அக் 28, 2024 10:36 PM

Google News

ADDED : அக் 28, 2024 10:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 362 மனுக்கள் பெறப்பட்டது.

கூட்டத்திற்கு, கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றார். இதில் நிலப்பட்டா குறைகள், பட்டா மாற்றம், மகளிர் உரிமைத் தொகை, வேளாண் துறை, காவல் துறை, ஊரக வளார்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகம், கூட்டுறவு கடனுதவி, மின் வாரியம் தொடர்பான கோரிக்கை மற்றும் புகார்கள் என 362 மனுக்கள் பெறப்பட்டது.

மனுக்கள் மீது விசாரணை செய்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அரசுத் துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன் உட்பட அனைத்துறை அரசு அலுவலர்கள், பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us