sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

குட்கா விற்ற மளிகை கடைக்காரர் கைது

/

குட்கா விற்ற மளிகை கடைக்காரர் கைது

குட்கா விற்ற மளிகை கடைக்காரர் கைது

குட்கா விற்ற மளிகை கடைக்காரர் கைது


ADDED : ஏப் 28, 2025 10:14 PM

Google News

ADDED : ஏப் 28, 2025 10:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்:

சங்கராபுரம் அருகே குட்கா விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் பிரதாப்குமார் சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலத்தில் ராமச்சந்திரன் மகன் பிரகாஷ், 47; என்பவரது மளிகைக் கடையில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, கடையில் குட்கா பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது. உடன், 60 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, பிரகாைஷ 47 கைது செய்தனர்.

உளுந்துார்பேட்டை


திருநாவலுார் அடுத்த பெரும்பட்டு கிராமத்தில் பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருநாவலுார் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஏழுமலை, 55; என்பவரது பெட்டி கடையில் சோதனை செய்தனர். அங்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி விற்றது தெரியவந்தது. உடன், குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, ஏழுமலையை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us