sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

விஷம் குடித்தவர் சாவு

/

விஷம் குடித்தவர் சாவு

விஷம் குடித்தவர் சாவு

விஷம் குடித்தவர் சாவு


ADDED : ஜன 09, 2024 01:02 AM

Google News

ADDED : ஜன 09, 2024 01:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கரியலுார் அருகே விஷம் குடித்த நபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

கல்வராயன்மலை, எருக்கம்பட்டைச் சேர்ந்தவர் மொட்டையன் மகன் ஏழுமலை, 28; திருமணம் ஆனவர்.

குடிப்பழக்கம் உள்ள இவர், வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால், கணவன், மனைவிக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

நேற்று முன்தினம் மனைவியுடன் தகராறு செய்த ஏழுமலை விஷம் குடித்தார். உடன், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று இறந்தார்.

கரியலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us