sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

அரசூரில் போக்குவரத்து நெரிசல் மாற்று வழியில் கனரக வாகனங்கள்

/

அரசூரில் போக்குவரத்து நெரிசல் மாற்று வழியில் கனரக வாகனங்கள்

அரசூரில் போக்குவரத்து நெரிசல் மாற்று வழியில் கனரக வாகனங்கள்

அரசூரில் போக்குவரத்து நெரிசல் மாற்று வழியில் கனரக வாகனங்கள்


ADDED : டிச 04, 2024 06:29 AM

Google News

ADDED : டிச 04, 2024 06:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: அரசூர் பகுதியில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசால், கனரக வாகனங்கள் மாற்று வழியில் இயக்கப்படுகிறது.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசூர் கூட்ரோடு பகுதியில் நேற்று முன்தினம் வெள்ளப்பெருக்குஏற்பட்டது. தொடர்ந்து படிப்படியாக தண்ணீர் குறைந்தையடுத்து, நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அரசூர்பகுதியில் மட்டும் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு வாகன போக்குவரத்து நடக்கிறது.

இச்சாலை வழியாக பஸ்போக்குவரத்துடன், ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் செல்லும் நிலையில், ஒரு வழிப்பாதையாக உள்ள அரசூர்பகுதியில் அவ்வப்போது தொடர்ந்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனையொட்டி சேலம் மார்க்கத்திலிருந்து வரும் கனரக வாகனங்கள் தியாகதுருகம், எலவனாசூர்கோட்டை, கள்ளக்குறிச்சி உள்ளிட்டபைபாஸ் சாலை சந்திப்புகளில் போலீசார் வாகனங்களை தடுத்து நிறுத்தி திருவண்ணாமலை, செஞ்சி வழியாக மாற்றுவழியில் செல்லுமாறு வாகன ஓட்டிகளிடம் போலீசார் அறுவுறுத்தி அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us