sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தோட்டக்கலை பயிர்கள் பராமரிப்பு; வேளாண் மாணவர்கள் விழிப்புணர்வு

/

தோட்டக்கலை பயிர்கள் பராமரிப்பு; வேளாண் மாணவர்கள் விழிப்புணர்வு

தோட்டக்கலை பயிர்கள் பராமரிப்பு; வேளாண் மாணவர்கள் விழிப்புணர்வு

தோட்டக்கலை பயிர்கள் பராமரிப்பு; வேளாண் மாணவர்கள் விழிப்புணர்வு


ADDED : ஏப் 17, 2025 12:06 AM

Google News

ADDED : ஏப் 17, 2025 12:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; சோமண்டார்குடியில் வேளாண் கல்லுாரி மாணவர்கள், அரசு பள்ளி மாணவர்களுக்கு தோட்டக்கலை பயிர்கள் பராமரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கள்ளக்குறிச்சி அடுத்த சோமண்டார்குடி பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லுாரி மாணவர்கள் தங்கி கிராமப்புற வேளாண் வளர்ச்சி திட்ட முகாம் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதில், விவசாய நிலங்களில் இயற்கை முறையிலான தோட்டக்கலை பயிர்கள் மற்றும் வேளாண் பயிர்கள் சாகுபடி முறைகள் குறித்து விவசாயிகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கள்ளக்குறிச்சி அடுத்த சோமண்டார்குடி அரசு அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், பள்ளி வளாகத்தில் தக்காளி, கத்திரிக்காய், மிளகாய் போன்ற தோட்டக்கலை பயிர்களை நடவு செய்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக வேளாண் கல்லுாரி மாணவர்கள் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தலைமையாசிரியர் கந்தசாமி உட்பட பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us