sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

முன்விரோத தகராறு: 2 பேர் கைது

/

முன்விரோத தகராறு: 2 பேர் கைது

முன்விரோத தகராறு: 2 பேர் கைது

முன்விரோத தகராறு: 2 பேர் கைது


ADDED : ஜன 19, 2024 11:07 PM

Google News

ADDED : ஜன 19, 2024 11:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி- சின்னசேலம் அருகே முன்விரோத தகராறு காரணமாக 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து 2 பேரை கைது செய்தனர்.

சின்னசேலம் அடுத்த நாககுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர், 40; அதே ஊரைச் சேர்ந்தவர் சின்னசாமி மகன் தினேஷ்குமார், 22; இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்தது.

கடந்த 17ம் தேதி காலை அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில், தினேஷ்குமார், கவியரசன், 24; சின்னசாமி, சங்கர், அவரது மனைவி செல்வநாயகி ஆகியோர் மீது சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து, தினேஷ்குமார், கவியரசன் ஆகியோரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us