sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

வீட்டின் பூட்டை உடைத்து நகை,பணம் திருட்டு

/

வீட்டின் பூட்டை உடைத்து நகை,பணம் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து நகை,பணம் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து நகை,பணம் திருட்டு


ADDED : ஏப் 11, 2025 06:23 AM

Google News

ADDED : ஏப் 11, 2025 06:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: அரகண்டநல்லூர் அருகே பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

அரகண்டநல்லூர் அடுத்த அருணாபுரத்தை சேர்ந்தவர் அய்யனார் மகன் கிருஷ்ணமூர்த்தி, 38; தனியார் பஸ் டிரைவர். இவரது மனைவி கஸ்துாரி, 32; இவர் கடந்த, 7ம் தேதி காலை வீட்டை பூட்டி, மீட்டர் பாக்ஸில் சாவியை வைத்துவிட்டு கூலி வேலைக்கு சென்றார். அன்றைய தினம் மாலை 5:00 மணிக்கு வீட்டுக்கு வந்த போது, கதவு திறக்கப்பட்டு, பீரோவை உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதில் வைக்கப்பட்டிருந்த 10 சவரன் மற்றும் ரூ.50 ஆயிரம் திருடு போனது தெரிந்தது. இது குறித்த புகாரில், அரகண்டநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us