sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மனைவிக்கு கத்திக்குத்து: கணவர் கைது

/

மனைவிக்கு கத்திக்குத்து: கணவர் கைது

மனைவிக்கு கத்திக்குத்து: கணவர் கைது

மனைவிக்கு கத்திக்குத்து: கணவர் கைது


ADDED : டிச 13, 2024 10:28 PM

Google News

ADDED : டிச 13, 2024 10:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அருகே மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி, உலகப்பசெட்டி கொல்லை தெருவைச் சேர்ந்தவர் முருகன் மனைவி பெரியம்மாள், 37; இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். மனைவி பெரியம்மாளிள் நடத்தையில் சந்தேகம் அடைந்து, முருகன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

இதனால் கடந்த ஒரு ஆண்டாக பெரியம்மாள், ரோடுமாமந்துாரில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

கடந்த 11ம் தேதி இரவு 9:30 மணியளவில் ரோடுமாந்துார் சென்ற முருகன், பெரியம்மாளிடம் தகராறு செய்து கத்தியால் குத்தினார். படுகாயமடைந்த பெரியம்மாள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

புகாரின் பேரில் முருகன், 45; மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us