sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கணவர் தற்கொலை மனைவி புகார்

/

கணவர் தற்கொலை மனைவி புகார்

கணவர் தற்கொலை மனைவி புகார்

கணவர் தற்கொலை மனைவி புகார்


ADDED : டிச 13, 2024 06:58 AM

Google News

ADDED : டிச 13, 2024 06:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே வயிற்று வலி காரணமாக கணவர் தற்கொலை செய்து கொண்டதாக மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.

திருக்கோவிலுார் அடுத்த அம்மன்கொல்லைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி மகன் அய்யனார், 24. இவரது மனைவி லட்சுமி, 22. இவர்களுக்கு ஒரு வயதில் யாதீஷ் என்ற மகன் உள்ளார்.

திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. ஒரு வாரமாக அய்யனார் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். நேற்று அதிகாலை பழனி என்பவர் நிலத்தில் உள்ள வேப்ப மரத்தில் அய்யனார் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us