sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கணவர் தற்கொலை மனைவி புகார்

/

கணவர் தற்கொலை மனைவி புகார்

கணவர் தற்கொலை மனைவி புகார்

கணவர் தற்கொலை மனைவி புகார்


ADDED : டிச 18, 2024 07:53 AM

Google News

ADDED : டிச 18, 2024 07:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே மனநிலை பாதிக்கப்பட்ட கணவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசில், மனைவி புகார் அளித்துள்ளார்.

திருக்கோவிலுார் அடுத்த பல்லவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சியப்பன், 39; மனநிலை பாதிக்கப்பட்டவர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை வீட்டிலிருந்து சென்றவர் மீண்டும் திரும்பவில்லை.

இந்நிலையில், நத்தாமூர் காப்பு காட்டில் துாக்கு போட்டு இறந்தது தெரியவந்தது.

அவரது மனைவி அஞ்சலை, 33; அளித்த புகாரின் பேரில், திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us