sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மனைவி மாயம் கணவன் புகார்

/

மனைவி மாயம் கணவன் புகார்

மனைவி மாயம் கணவன் புகார்

மனைவி மாயம் கணவன் புகார்


ADDED : நவ 14, 2024 05:59 AM

Google News

ADDED : நவ 14, 2024 05:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே காணாமல் போன மனைவியை கண்டுபிடித்து தரக்கோரி கணவன் போலீசில் புகார் அளித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி அடுத்த பொற்படாக்குறிச்சியை சேர்ந்தவர் பழனிசாமி மனைவி ராஜேஸ்வரி,35; இருவருக்கும் கடந்த 13 வருடங்களுக்கு முன் திருமணமான நிலையில், 2 பிள்ளைகள் உள்ளனர். கடந்த 9ம் தேதி காலை வழக்கம்போல் கூலி வேலைக்கு புறப்பட்டு சென்ற கணவர் பழனிசாமி மாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது மனைவி ராஜேஸ்வரி இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

பழனிசாமி புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us