/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மனைவி, மகள் மாயம் போலீசில் கணவர் புகார்
/
மனைவி, மகள் மாயம் போலீசில் கணவர் புகார்
ADDED : மார் 25, 2025 04:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: மனைவி, மகளை காணவில்லை என கணவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி அடுத்த புதுஉச்சிமேட்டை சேர்ந்தவர் முருகேசன் மனைவி ராதிகா, 27; இவர், கடந்த 19ம் தேதி மகள் யாசிகா, 5; என்பவருடன் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் திரும்பிவரவில்லை. பல இடங்களில் தேடியும் இருவரும் கிடைக்கவில்லை.
முருகேசன் புகாரின்பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.