sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மனைவி, மகள் மாயம் போலீசில் கணவர் புகார்

/

மனைவி, மகள் மாயம் போலீசில் கணவர் புகார்

மனைவி, மகள் மாயம் போலீசில் கணவர் புகார்

மனைவி, மகள் மாயம் போலீசில் கணவர் புகார்


ADDED : மார் 25, 2025 04:29 AM

Google News

ADDED : மார் 25, 2025 04:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: மனைவி, மகளை காணவில்லை என கணவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

கள்ளக்குறிச்சி அடுத்த புதுஉச்சிமேட்டை சேர்ந்தவர் முருகேசன் மனைவி ராதிகா, 27; இவர், கடந்த 19ம் தேதி மகள் யாசிகா, 5; என்பவருடன் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் திரும்பிவரவில்லை. பல இடங்களில் தேடியும் இருவரும் கிடைக்கவில்லை.

முருகேசன் புகாரின்பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us