sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மனைவி, மகள்கள் மாயம் கணவர் போலீசில் புகார்

/

மனைவி, மகள்கள் மாயம் கணவர் போலீசில் புகார்

மனைவி, மகள்கள் மாயம் கணவர் போலீசில் புகார்

மனைவி, மகள்கள் மாயம் கணவர் போலீசில் புகார்


ADDED : டிச 03, 2024 06:45 AM

Google News

ADDED : டிச 03, 2024 06:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: காணாமல் போன மனைவி, மகள்களை கண்டுபிடித்து தரக்கோரி கணவன் போலீசில் புகார் அளித்துள்ளார்.

வரஞ்சரம் அடுத்த வேளாக்குறிச்சியை சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் சரத்குமார்,26; தனியார் பஸ் கண்டெக்டர். கடந்த 29ம் தேதி பணி முடிந்து, இரவு 7 மணிக்கு வீட்டிற்கு சென்றார்.

வீட்டில் மனைவி காவியா,25; மகள்கள் ரேஷ்கா,8; ஜெசிகா,6; ஆகியோரை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து சரத்குமார் அளித்த புகாரின்பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து காவியா மற்றும் அவரது மகள்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us