sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

அரசு நடுநிலைப்பள்ளியில் வகுப்பறைக் கட்டடம் திறப்பு

/

அரசு நடுநிலைப்பள்ளியில் வகுப்பறைக் கட்டடம் திறப்பு

அரசு நடுநிலைப்பள்ளியில் வகுப்பறைக் கட்டடம் திறப்பு

அரசு நடுநிலைப்பள்ளியில் வகுப்பறைக் கட்டடம் திறப்பு


ADDED : பிப் 20, 2024 12:25 AM

Google News

ADDED : பிப் 20, 2024 12:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம் : அத்தியூர் அரசு நடுநிலைப்பள்ளி வகுப்பறைக் கட்டடம் திறப்பு விழா நடந்தது.

வாணாபுரம் அடுத்த அத்தியூர் அரசு நடுநிலைப்பள்ளியில் 241 மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளியில் போதிய வகுப்பறைக் கட்டடம் இல்லாததால் மாணவர்கள் சிரமம் அடைந்தனர்.

இதையொட்டி, விரிவான பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 25.50 லட்சம் ரூபாய் மதிப்பில் 2 வகுப்பறைக் கட்டடம் கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது.

நிகழ்ச்சிக்கு, ஒன்றிய சேர்மன் வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன் தலைமை தாங்கி, கட்டடத்தை திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார்.

தி.மு.க., ஒன்றிய செயலாளர் துரைமுருகன், வட்டாரக் கல்வி அலுவலர் பழனிமுத்து, பி.டி.ஓ., சவரிராஜன், மாவட்ட கவுன்சிலர் ராஜேந்திரன், தலைவர் தனலட்சுமி கோவிந்தன், தலைமை ஆசிரியர் (பொறுப்பு) தசரதன், ஆசிரியர்கள் முருகேஸ்வரி, பரமசிவம், மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர்.

இளையனார்குப்பம், தேவரடியார்குப்பம், காங்கியனுார், புஷ்பகிரி அரசு பள்ளிகளிலும் வகுப்பறை கட்டடங்கள் திறக்கப் பட்டது.






      Dinamalar
      Follow us