sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கெடிலத்தில் நுழைவு வாயில் வளைவு வார சந்தை கட்டடம் திறப்பு விழா

/

கெடிலத்தில் நுழைவு வாயில் வளைவு வார சந்தை கட்டடம் திறப்பு விழா

கெடிலத்தில் நுழைவு வாயில் வளைவு வார சந்தை கட்டடம் திறப்பு விழா

கெடிலத்தில் நுழைவு வாயில் வளைவு வார சந்தை கட்டடம் திறப்பு விழா


ADDED : பிப் 13, 2024 06:02 AM

Google News

ADDED : பிப் 13, 2024 06:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை: கெடிலத்தில் நுழைவு வாயில் வளைவு, வார சந்தை கட்டடம் திறப்பு விழாவில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

உளுந்துார்பேட்டை தொகுதி காட்டுசெல்லுார் ஊராட்சிக்குட்பட்ட கெடிலத்தில் வாரசந்தை கட்டடம் மற்றும் கலைஞர் நுாற்றாண்டு நுழைவு வாயில் வளைவு திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு ஒன்றிய சேர்மன் ராஜவேல் தலைமை தாங்கினார்.

கலெக்டர் ஷ்ரவன்குமார், எம்.எல்.ஏ.,க்கள் கார்த்திகேயன், உதயசூரியன், மணிக்கண்ணன் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினர் அமைச்சர் வேலு நுழைவு வாயில் வளைவு, வாரசந்தை கட்டடத்தை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணன், திட்ட இயக்குனர் தனபதி, உதவி இயக்குனர் ரத்தினமாலா, பி.டி.ஓ.,க்கள் சுமதி, ராஜேந்திரன், நகரமன்ற தலைவர் திருநாவுக்கரசு, தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் வைத்தியநாதன், முருகன், நகர செயலாளர் டேனியல்ராஜ்.

திருக்கோவிலுார் நகரமன்ற தலைவர் சாந்தி இளங்கோவன், வர்த்தர் அணி மாவட்ட அமைப்பாளர் செல்லையா, இளைஞரணி அமைப்பாளர் அருண்ராஜ், முன்னாள் ஊராட்சி தலைவர் ஆசீர்வாதம், ஊராட்சி தலைவர் நந்தகுமார், மாவட்ட கவுன்சிலர் பிரியா பாண்டியன், நகராட்சி கவுன்சிலர் கலா சுந்தரமூர்த்தி, மாவட்ட நிர்வாகி பழனிவேல், விக்டர் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us