sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

இந்திய கம்யூ., நகர குழு மாநாடு

/

இந்திய கம்யூ., நகர குழு மாநாடு

இந்திய கம்யூ., நகர குழு மாநாடு

இந்திய கம்யூ., நகர குழு மாநாடு


ADDED : ஜூன் 04, 2025 09:18 PM

Google News

ADDED : ஜூன் 04, 2025 09:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார் ; திருக்கோவிலுாரில் இந்திய கம்யூ., நகர குழு மாநாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருக்கோவிலுாரில் இந்திய கம்யூ., கட்சியின், நகர குழுவின் 8வது மாநாடு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

நகர செயலாளர் கிப்ஸ் தலைமை தாங்கினார். துணை செயலாளர் அருண்குமார் வரவேற்றார். முன்னாள் மாவட்ட செயலாளர் சரவணன் மாநாட்டு கொடியை ஏற்றி வைத்து பேசினார். முன்னாள் நகர செயலாளர் பஷீர் அகமது துவக்க உரையாற்றினார்.

மாவட்ட செயலாளர் ராமசாமி சிறப்புரையாற்றினார். மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் கலியபெருமாள், வளர்மதி, ஒன்றிய செயலாளர்கள் ரவி, அஞ்சாமணி வாழ்த்தி பேசினர்.

இதில், தெப்பக்குளத்திற்கு ஏரியிலிருந்து தண்ணீர் வரும் பாதாள கால்வாயை சீரமைக்க வேண்டும். உழவர் சந்தை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அருண் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us