sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சேதமடைந்த மக்காச்சோள வயலில் ஆய்வு

/

சேதமடைந்த மக்காச்சோள வயலில் ஆய்வு

சேதமடைந்த மக்காச்சோள வயலில் ஆய்வு

சேதமடைந்த மக்காச்சோள வயலில் ஆய்வு


ADDED : ஏப் 18, 2025 05:12 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 05:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்: சங்கராபுரத்தில் மழையால் சேதமடைந்த மக்காச்சோள வயலை, வேளாண்மை உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.

சங்கராபுரம் பகுதியில் அரசம்பட்டு, பாலப்பட்டு, பாவளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கடந்த, 11 ம் தேதி இரவு பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. இதனால் அப்பகுதிகளில், விவசாயிகள் சாகுபடி செய்திருந்த 500 ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் சேதமடைந்ததால், விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

இந்நிலையில், சங்கராபுரம் வேளாண் உதவி இயக்குனர் ஆனந்தன் பாதிக்கப்பட்ட மக்காச்சோள வயலை பார்வையிட்டார். ஆய்வின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

அப்போது வேளாண்மை அலுவலர்கள் பழனிவேல், அப்பாஸ் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us