sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சிறுமிகளிடம் சில்மிஷம் 2 பேரிடம் விசாரணை

/

சிறுமிகளிடம் சில்மிஷம் 2 பேரிடம் விசாரணை

சிறுமிகளிடம் சில்மிஷம் 2 பேரிடம் விசாரணை

சிறுமிகளிடம் சில்மிஷம் 2 பேரிடம் விசாரணை


ADDED : பிப் 21, 2025 05:09 AM

Google News

ADDED : பிப் 21, 2025 05:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே பள்ளி சிறுமிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட 2 பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

உளுந்துார்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டை கீழப்பாளையத்தை சேர்ந்தவர் தண்டபாணி, 57; இவர் சில வாரங்களுக்கு முன், 5ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் சில்மிஷம் செய்துள்ளார். அதேபோல, சுந்தரவாண்டி பகுதியைச் சேர்ந்தவர் முகமதுயாகூப், 58; என்பவர் 6ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.இது குறித்த இரு வேறு புகார்களின் பேரில் உளுந்துார்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, இருவரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us