sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பஸ் கண்ணாடிகள் உடைத்த கண்டக்டர் மீது விசாரணை

/

பஸ் கண்ணாடிகள் உடைத்த கண்டக்டர் மீது விசாரணை

பஸ் கண்ணாடிகள் உடைத்த கண்டக்டர் மீது விசாரணை

பஸ் கண்ணாடிகள் உடைத்த கண்டக்டர் மீது விசாரணை


ADDED : ஜூன் 01, 2025 12:15 AM

Google News

ADDED : ஜூன் 01, 2025 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்:மணம்பூண்டி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பஸ் கண்ணாடிகளை உடைத்த கண்டக்டர் மீது போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மணம்பூண்டி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் திருக்கோவிலூர் - சென்னை வழித்தடத்தில் கண்டக்டராக பணியாற்றுபவர் சு.பில்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் கார்த்திகேயன், 32; இவர் நேற்று மாலை 3:30 மணிக்கு, குடிபோதையில் பணிமனை வளாகத்தில் இருந்த இரண்டு பஸ்களின் முன்பக்க கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினார். இது குறித்து கேட்ட பணிமனை மேலாளர் நாராயணமூர்த்தியை மிரட்டினார்.

இது குறித்த புகாரின் பேரில், அரகண்டநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us