sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பி.டி.ஓ., அலுவலகத்தில் வீட்டு மனை பட்டா வழங்கல்

/

பி.டி.ஓ., அலுவலகத்தில் வீட்டு மனை பட்டா வழங்கல்

பி.டி.ஓ., அலுவலகத்தில் வீட்டு மனை பட்டா வழங்கல்

பி.டி.ஓ., அலுவலகத்தில் வீட்டு மனை பட்டா வழங்கல்


ADDED : மார் 06, 2024 11:26 PM

Google News

ADDED : மார் 06, 2024 11:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : சின்னசேலம் பி.டி.ஓ., அலுவலகத்தில் 94 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

சின்னசேலம் பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். தலைமையிடத்து துணை தாசில்தார் தனலட்சுமி முன்னிலை வகித்தார். வருவாய் ஆய்வாளர் செந்தில் வரவேற்றார். நிகழ்ச்சியில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நுாற்றாண்டு விழாவையொட்டி, தோட்டப்பாடி, குரால், கூகையூர், வீரபயங்கரம், பாக்கம்பாடி, ஈரியூர் உள்ளிட்ட கிராமங்களில் கிராம நத்தம் மற்றும் தரிசு போன்ற இடங்களில் பல ஆண்டுகளாக வசித்த 94 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், ஊராட்சி தலைவர்கள் இளவரசி ரமேஷ், சிவஞானம், சிவசக்தி, வருவாய் உதவியாளர் வெங்கடேசன், தி.மு.க., மாவட்ட பிரதிநிதி பெரியசாமி, வி.ஏ.ஓ.,க்கள் நாகராஜ், ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us