sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கனவு இல்லம் பயனாளிகளுக்கு வேலைக்கான உத்தரவு வழங்கல்

/

கனவு இல்லம் பயனாளிகளுக்கு வேலைக்கான உத்தரவு வழங்கல்

கனவு இல்லம் பயனாளிகளுக்கு வேலைக்கான உத்தரவு வழங்கல்

கனவு இல்லம் பயனாளிகளுக்கு வேலைக்கான உத்தரவு வழங்கல்


ADDED : ஏப் 23, 2025 11:05 PM

Google News

ADDED : ஏப் 23, 2025 11:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தியாகதுருகம்:

தியாகதுருகம் ஒன்றியத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 600 பயனாளிகளுக்கு வேலைக்கான உத்தரவு வழங்கப்பட்டது.

தியாகதுருகம் ஒன்றியத்தில் உள்ள 40 ஊராட்சிகளில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 600 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு தலா ரூ.3.5 லட்சம் என மொத்தம் 600 பேருக்கு ரூ. 21 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து பயனாளிகளுக்கு வேலைக்கான உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி தியாகதுருகம் பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது.

ஒன்றிய சேர்மன் தாமோதரன் தலைமை தாங்கினார். துணை சேர்மன் நெடுஞ்செழியன், அட்மா குழு தலைவர் அண்ணாதுரை, பி.டி.ஓ.,க்கள் கொளஞ்சிவேல், செந்தில் முருகன் முன்னிலை வகித்தனர். துணை பி.டி.ஓ., அண்ணாதுரை வரவேற்றார். தேர்வு செய்யப்பட்ட 600 பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் வேலைக்கான உத்தரவு வழங்கப்பட்டது. தி.மு.க., நிர்வாகிகள் எத்திராஜ், கலியன், நெடுஞ்செழியன், பாலு, அப்துல்கபூர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us