sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மாற்றுத்திறனாளிகள் 121 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கல்

/

மாற்றுத்திறனாளிகள் 121 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கல்

மாற்றுத்திறனாளிகள் 121 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கல்

மாற்றுத்திறனாளிகள் 121 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கல்


ADDED : ஜூன் 07, 2024 06:24 AM

Google News

ADDED : ஜூன் 07, 2024 06:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் நடந்த முகாமில் மாற்றுத்திறனாளிகள் 121 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாம் வாரம் தோறும் வியாழக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஜன., முதல் தடைபட்டு வந்த இந்த மருத்துவ முகாம், 5 மாத இடைவெளிக்குப்பிறகு நேற்று கள்ளக்குறிச்சி சிறுவங்கூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நடந்தது. முகாமிற்கு, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். டாக்டர்கள், ஜீவா (எலும்பு முறிவு), பாக்யராஜ் (மனநலம்), வாசுவி (காது, மூக்கு, தொண்டை), காயத்ரி (கண்), பிரபாகரன் (முடநீக்கியல்) ஆகியோர் மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்தனர். 40 சதவீதம் அல்லது அதற்குமேல் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்று வழங்கப்பட்டது. முகாமில் பங்கேற்ற 121 மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்து அனைவருக்கும் மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us