sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மாற்றுத்திறனாளிகள் 75 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கல்

/

மாற்றுத்திறனாளிகள் 75 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கல்

மாற்றுத்திறனாளிகள் 75 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கல்

மாற்றுத்திறனாளிகள் 75 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கல்


ADDED : ஜன 02, 2025 10:59 PM

Google News

ADDED : ஜன 02, 2025 10:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமில், 75 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சுப்ரமணி தலைமை தாங்கினார்.

அரசு எலும்பு முறிவு மருத்துவர் சிவராமன், காது, மூக்கு, தொண்டை மருத்துவர் கணேஷ்ராஜா, மனநல மருத்துவர் விஜய குமார், கண் மருத்துவர் காயத்ரி உள்ளிட்டோர் கொண்ட மருத்துவ குழுவினர் மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்தனர்.

அடையாள அட்டை இல்லாத மாற்றுத்திறனாளிகள் 80 நபர்கள் அழைக்கப்பட்டு, அதில் தகுதி வாய்ந்த 75 பேர்களுக்கு மருத்துவ சான்றுடன், யுடிஐடி பதிவு எண்ணுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us