sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மஞ்சள் காமாலை பரவல்: சுகாதார துறை பரிசோதனை

/

மஞ்சள் காமாலை பரவல்: சுகாதார துறை பரிசோதனை

மஞ்சள் காமாலை பரவல்: சுகாதார துறை பரிசோதனை

மஞ்சள் காமாலை பரவல்: சுகாதார துறை பரிசோதனை


ADDED : நவ 17, 2024 03:08 AM

Google News

ADDED : நவ 17, 2024 03:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: அணைகரைக்கோட்டாலம் கிராமத்தில் 10க்கும் மேற்பட்டோருக்கு மஞ்சள் காமாலை நோய் பரவுவதாக தகவல் பரவியதையடுத்து சுகாதாரத்துறை அலுவலர்கள் முகாமிட்டு பொதுமக்களை பரிசோதித்தனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த அணைகரை கோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோருக்கு மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மற்றவர்களுக்கு நோய் பரவுவதாகவும் தகவல் பரவியது.

இதையடுத்து, ஆலத்துார் மருத்துவ அலுவலர் வைஷாலி தலைமையிலான மருத்துவக் குழுவினர் அணைகரைக்கோட்டாலம் கிராமத்தில் சோதனை மேற்கொண்டனர்.

அதில், மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட 10 பேர், தொண்டனந்தல் கிராமத்தில் இயற்கை வைத்தியம் மேற்கொண்டு வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, சுகாதாரத்துறை அலுவலர்கள் சம்மந்தப்பட்ட 10 பேரையும் பரிசோதனை செய்தனர்.

மேலும், அங்குள்ள 399 வீடுகளுக்கும் நேரில் சென்றும், அரசு துவக்கப் பள்ளியிலும் முகாம் அமைத்து காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளதாக என மக்களிடம் கேட்டறிந்தனர்.






      Dinamalar
      Follow us