sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை

/

ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை

ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை

ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை


ADDED : டிச 04, 2024 09:31 AM

Google News

ADDED : டிச 04, 2024 09:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டையில் வீட்டின் பூட்டை உடைத்து 3 சவரன் நகை. 50 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

உளுந்துார்பேட்டை, அன்னை தெரசா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாலமோன், 61; ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர், நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு, தனது மனைவி ஆலிஸ் உடன் கள்ளக்குறிச்சி சென்றிருந்தார். இரவு 10:00 மணியளவில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 3 சவரன் நகை, 50 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது.

சாலமோன் கொடுத்த புகாரின் பேரில் உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us