sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

இரு பெண்களிடம் நகை திருட்டு

/

இரு பெண்களிடம் நகை திருட்டு

இரு பெண்களிடம் நகை திருட்டு

இரு பெண்களிடம் நகை திருட்டு


ADDED : மே 18, 2025 02:51 AM

Google News

ADDED : மே 18, 2025 02:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே, இரு பெண்களிடம் செயின் பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருக்கோவிலுார் அடுத்த குலதீபமங்கலம், முருகன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த இரு தினங்களுக்கு முன் நடந்தது. இதில், அதே ஊரை சேர்ந்த கண்ணன் மனைவி அஞ்சலை, 48; கலந்து கொண்டார். அங்கு அவரது கழுத்தில் அணிந்து இருந்த, 3 சவரன் செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

இதேபோல, ராஜேந்திரன் மனைவி பூரணி, 50; கழுத்தில் இருந்த, 2 சவரன் செயினும் திருடப்பட்டது. இது குறித்து இருவரும் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில், மணலுார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us