sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பூட்டிய வீட்டில் நகை திருட்டு

/

பூட்டிய வீட்டில் நகை திருட்டு

பூட்டிய வீட்டில் நகை திருட்டு

பூட்டிய வீட்டில் நகை திருட்டு


ADDED : ஏப் 25, 2025 05:25 AM

Google News

ADDED : ஏப் 25, 2025 05:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் பூட்டிய வீட்டின் பீரோவை உடைத்து நகை, பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருக்கோவிலுார், கீழையூர், வடக்கு வீதியைச் சேர்ந்தவர் சமுத்திரம் மகன் பிரகாஷ், 30; கடந்த 7ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, சென்னைக்கு சென்றார்.

கடந்த 22ம் தேதி காலை வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தகவல் தெரிவித்தனர். அவர் வந்து பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்து 3 சவரன் மற்றும் 7 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டது தெரிந்தது. திருக்கோவிலுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us