sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கல்லை தமிழ் சங்க இலக்கிய சொற்பொழிவு

/

கல்லை தமிழ் சங்க இலக்கிய சொற்பொழிவு

கல்லை தமிழ் சங்க இலக்கிய சொற்பொழிவு

கல்லை தமிழ் சங்க இலக்கிய சொற்பொழிவு


ADDED : அக் 21, 2024 10:28 PM

Google News

ADDED : அக் 21, 2024 10:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் கல்லை தமிழ் சங்க இலக்கிய தொடர் சொற்பொழிவு நடந்தது.

கல்லை தமிழ் சங்க தலைவர் புகழேந்தி தலைமை தாங்கினார். அரியபெருமானுார் ஊராட்சி தலைவர் நல்லாப்பிள்ளை, கல்வராயன்மலை தமிழ் சங்க தலைவர் மலரடியான், அரசம்பட்டு திருவள்ளுவர் தமிழ் சங்க தலைவர் சவுந்திரராஜன், விருகாவூர் திருவள்ளுவர் தமிழ் சங்க தலைவர் சண்முகம் பிச்சப்பிள்ளை, உலகங்காத்தான் இயற்கை விவசாயிகள் நல சங்க தலைவர் வேலுமாலா முன்னிலை வகித்தனர்.

திருநாவலுார் தமிழ் சங்க தலைவர் சந்திரன், பகுத்தறிவு இலக்கிய மன்ற தலைவர் ஜெயராமன், சான்றோர் பேரவை தலைவர் ஆசுகவி ஆராவமுதன், தியாகதுருகம் கம்பன் கழக தலைவர் நடேசன், கல்லை தமிழ் சங்க காப்பாளர் டாக்டர் உதயகுமார், பொருளாள் சண்முகம், இணை செயலாளர் ராமானுஜம், தனக்கண்ணு ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் தமிழ் இலக்கிய தொடர் சொற்பொழிவாற்றினர்.

நல்லாசிரியர் சிவப்பிரகாசம் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us