sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கூத்தாண்டவர் கோவில் திருவிழா; 700க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு

/

கூத்தாண்டவர் கோவில் திருவிழா; 700க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு

கூத்தாண்டவர் கோவில் திருவிழா; 700க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு

கூத்தாண்டவர் கோவில் திருவிழா; 700க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு


ADDED : மே 13, 2025 07:27 AM

Google News

ADDED : மே 13, 2025 07:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி ; கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவிற்காக 700க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

உளுந்துார்பேட்டை அடுத்த கூவாகம் கிராமத்தில் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 29ம் தேதி தொடங்கி, நடந்து வருகிறது.

உலக புகழ் பெற்ற இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருநங்கைகள் தாலி கட்டுதல் நிகழ்ச்சி இன்று 13ம் தேதி நடக்கிறது.

நிகழ்ச்சியில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களைச் சேர்ந்த திருநங்கைகளும் பங்கேற்பர். தொடர்ந்து, நாளை 14ம் தேதி தேர்திருவிழா நடக்கிறது.

இதையொட்டி, எஸ்.பி., ரஜத்சதுர்வேதி தலைமையில், ஏ.டி.எஸ்.பி.,க்கள் சரவணன், செல்வராஜ் மேற்பார்வையில், 5 டி.எஸ்.பி.,க்கள், 24 இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us