sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 அர்த்தநாரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

/

 அர்த்தநாரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

 அர்த்தநாரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

 அர்த்தநாரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்


ADDED : நவ 27, 2025 11:55 PM

Google News

ADDED : நவ 27, 2025 11:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியத்தில், 1,500 ஆண்டுகள் பழமையான முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவில், 66 லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு, நவ., 23ம் தேதி கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது.

தொடர்ந்து, நேற்று காலை 9:30 மணிக்கு, பக்தர்களின் அரோகரா கோஷத்திற்கு மத்தியில், கோவில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

விழாவில், கலெக்டர் பிரஷாந்த், எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, மூலவர் சுயம்பு லிங்கத்திற்கு அபிஷேக, ஆராதனையுடன், மகா தீபாராதனை நடந்தது.

விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். இன்று முதல், மண்டலாபிஷேக பூஜை துவங்குகிறது.






      Dinamalar
      Follow us