sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கள்ளச்சாராய வழக்கில் 16வது நபருக்கு 'குண்டாஸ்'

/

கள்ளச்சாராய வழக்கில் 16வது நபருக்கு 'குண்டாஸ்'

கள்ளச்சாராய வழக்கில் 16வது நபருக்கு 'குண்டாஸ்'

கள்ளச்சாராய வழக்கில் 16வது நபருக்கு 'குண்டாஸ்'


ADDED : செப் 28, 2024 06:57 AM

Google News

ADDED : செப் 28, 2024 06:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில், மேலும் ஒருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் 19ம் தேதி கள்ளச்சராயம் குறித்து 68 பேர் இறந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக 24 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இவர்களில், 15 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

இந்நிலையில், சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி., வினோத்சாந்தாராம் பரிந்துரையை ஏற்று, இவ்வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சூ.பாலப்பட்டு கோதண்டம் மகன் கண்ணன், 40; என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் ஓராண்டு சிறையில் அடைக்க கலெக்டர் பிரசாந்த் நேற்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு நகல், கடலுார் மத்திய சிறையில் உள்ள கண்ணனிடம் நேற்று சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழங்கினர்.






      Dinamalar
      Follow us