sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

அரசு பஸ் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாப பலி

/

அரசு பஸ் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாப பலி

அரசு பஸ் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாப பலி

அரசு பஸ் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாப பலி


ADDED : டிச 31, 2024 06:28 AM

Google News

ADDED : டிச 31, 2024 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் அரசு பஸ் மோதிய விபத்தில் மூட்டை துாக்கும் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

தியாகதுருகம் கஸ்துாரிபாய்நகரை சேர்ந்தவர் முத்தையன் மகன் கதிர்வேல்,47; மூட்டை துாக்கும் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு சினிமா படம் பார்ப்பதற்காக டிவிஎஸ்., ஸ்கூட்டியில் கள்ளக்குறிச்சிக்கு சென்றார். படம் முடிந்து நள்ளிரவு 12 மணியளவில் கள்ளக்குறிச்சியிலிருந்து துருகம் சாலையில் உள்ள பைக் ேஷாரும் அருகே சென்ற போது, எதிர்திசையில் வந்த அரசு பஸ், கதிர்வேல் சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் படுகாயமடைந்த கதிர்வேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில், விபத்து ஏற்படுத்திய பஸ்டிரைவர் சங்கர் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us