sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

நிலத்தகராறு: தம்பதி மீது வழக்கு

/

நிலத்தகராறு: தம்பதி மீது வழக்கு

நிலத்தகராறு: தம்பதி மீது வழக்கு

நிலத்தகராறு: தம்பதி மீது வழக்கு


ADDED : அக் 19, 2024 04:35 AM

Google News

ADDED : அக் 19, 2024 04:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அடுத்த பிரம்மகுண்டத்தில் நிலத்தகராறில் தம்பதி மீது வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மூங்கில்துறைப்பட்டு அடுத்த பிரம்மகுண்டத்தைச் சேர்ந்தவர்கள் சுப்ரமணியன், 72; ஏழுமலை, 50; பங்காளிகள். இருவருக்கும் நிலம் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது.

நேற்று சுப்ரமணியன் நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், சுப்ரமணியை ஏழுமலை மற்றும் அவரது மனைவி அஞ்சலையும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து சுப்ரமணி அளித்த புகாரின் பேரில், ஏழுமலை, அஞ்சலை ஆகிய இருவர் மீதும் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us