sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

/

நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : டிச 23, 2024 10:39 PM

Google News

ADDED : டிச 23, 2024 10:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த, ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பிரபாகர் தலைமை தாங்கினார். இணை செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தார். துணை தலைவர் தேவராஜன் வரவேற்றார்.

மாநில துணை தலைவர் செந்தில்முருகன் துவக்கவுரையாற்றினர். மாவட்ட செயலாளர் இந்திரகுமார் கோரிக்கை விளக்கவுரையாற்றினர். மாவட்ட செயலாளர்கள் ரவி, சாமிதுரை, வட்டச் செயலாளர் குமாரதேவன்் வாழ்த்துரை வழங்கினர். மாநில துணை பொதுச் செயலாளர் மகாலிங்கம் சிறப்புரையாற்றினர்.

இதில் களப்பணியாளர்கள் செய்யும் அனைத்து விதமான பணிகளையும் கணக்கில் கொண்டு ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மனித திறனுக்கு ஏற்ற குறியீடுகளை வரையறுக்க வேண்டும். ஆய்வு என்ற பெயரில் ஊழியர்களை கடுமையாக நடத்தப்படுவதை கைவிட வேண்டும். உட்பட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us