sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

அரசு பள்ளியில் கற்றல் அடைவு சோதனை

/

அரசு பள்ளியில் கற்றல் அடைவு சோதனை

அரசு பள்ளியில் கற்றல் அடைவு சோதனை

அரசு பள்ளியில் கற்றல் அடைவு சோதனை


ADDED : ஏப் 18, 2025 05:12 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 05:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்: நெடுமானுார், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு, 100 சதவீத கற்றல் அடைவு சோதனை நிகழ்வு நடந்தது. வட்டார கல்வி அலுவலர் அண்ணாதுரை தலைமை தாங்கினார்.

ஊராட்சி மன்ற தலைவர் பாக்யம், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவ பிரேமா, உதவி தலைமை ஆசிரியர் ராஜா முகமது, பள்ளி மேலாண்மை குழு தலைவர் சங்கீதா, முன்னிலை வகித்தனர்.

பள்ளி தலைமை ஆசிரியர் சுனிதா வரவேற்றார். ஆசிரியர் பயிற்றுனர் மலர்க்கொடி கலந்து கொண்டார்.இந்த நிகழ்வில் 1 முதல் 5 ம் வகுப்பு வரையிலான 94 மாணவர்கள், செயலி வாயிலாக தமிழ், ஆங்கிலம் வாசித்தல், மற்றும் கணித அடிப்படை செயல்பாடுகள் குறித்து, சோதிக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us