sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சட்ட உதவி பணியிடங்கள்: வரும் 22ல் எழுத்து தேர்வு

/

சட்ட உதவி பணியிடங்கள்: வரும் 22ல் எழுத்து தேர்வு

சட்ட உதவி பணியிடங்கள்: வரும் 22ல் எழுத்து தேர்வு

சட்ட உதவி பணியிடங்கள்: வரும் 22ல் எழுத்து தேர்வு


ADDED : மார் 15, 2025 08:30 PM

Google News

ADDED : மார் 15, 2025 08:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின், உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பின் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:

விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கி வரும் சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பில் அலுவலக உதவியாளர், எழுத்தாளர் மற்றும் பியூன் உள்ளிட்ட பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு, நேர்காணல் வரும் 22 ம் தேதி நடக்கிறது.

இதுகுறித்த விரிவான தகவல்களை, https://viluppuram.dcourts.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த தகவலை, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us