sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மது பாட்டில் விற்றவர் கைது

/

மது பாட்டில் விற்றவர் கைது

மது பாட்டில் விற்றவர் கைது

மது பாட்டில் விற்றவர் கைது


ADDED : ஜன 10, 2025 06:45 AM

Google News

ADDED : ஜன 10, 2025 06:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்: அனுமதியின்றி மதுபாட்டில் விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, அரசம்பட்டு கிராமத்தில் அனுமதியின்றி பிராந்தி பாட்டில் விற்ற அதே ஊரைச் சேர்ந்த கண்ணன் மகன் ரமேஷ்,45; என்பவரை கைது செய்தனர்.

அவரிடம் இருந்து 6 பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிந்து, ரமேைஷ கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அதேபோன்று பூட்டை கிராமத்தில் பொது இடத்தில் மது அருந்திய செம்பராம்பட்டு கன்னியப்பன், 60; நெடுமானுர் ரங்கசாமி மகன் நடராஜ் 29, சங்கராபுரம் வீரண்ணன் மகன் ராஜா, 33; ஆகியோரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us