sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மது பாட்டில் விற்றவர் கைது

/

மது பாட்டில் விற்றவர் கைது

மது பாட்டில் விற்றவர் கைது

மது பாட்டில் விற்றவர் கைது


ADDED : ஏப் 20, 2025 11:29 AM

Google News

ADDED : ஏப் 20, 2025 11:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அருகே மதுபாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

மூங்கில்துறைப்பட்டு போலீசார், அரும்பரம்பட்டில், நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அப்பகுதியில் சுப்பிரமணியன் மகன் காசிலிங்கம், 41; என்பவர் மது பாட்டில்களை விற்றது தெரிந்தது.

அவரை கைது செய்த போலீசார், 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us