ADDED : செப் 24, 2025 08:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை : மது பாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
உளுந்துார்பேட்டை சப்இன்ஸ்பெக்டர் பிரித்திகா மற்றும் போலீசார் காட்டு நெமிலி கிராமத்தில் ரோந்த சென்றனர்.
அங்குள்ள பெட்டிக்கடையில் மதுபாட்டில் விற்ற அதே பகுதியை சேர்ந்த சடையன் மகன் ராமமூர்த்தி, 50; என்பவரை கைது செய்து,10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.