sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கல்வராயன்மலை பகுதியில் சாராயம், வெல்லம் பறிமுதல்

/

கல்வராயன்மலை பகுதியில் சாராயம், வெல்லம் பறிமுதல்

கல்வராயன்மலை பகுதியில் சாராயம், வெல்லம் பறிமுதல்

கல்வராயன்மலை பகுதியில் சாராயம், வெல்லம் பறிமுதல்


ADDED : செப் 01, 2025 11:39 PM

Google News

ADDED : செப் 01, 2025 11:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கரியாலுார் சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் கல்வராயன்மலை பகுதியில் நேற்று முன்தினம் மதுவிலக்கு சோதனை பணியில் ஈடுபட்டனர். அப்போது, பட்டிவளவு தோம்புகாடு பகுதியில் முருகவேல் என்பவரது நிலத்தில் சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்படும் வெல்லம், சாராயம் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, 26 மூட்டைகளில் இருந்த 1,300 கிலோ வெல்லம் மற்றும் 25 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்து, ராமு மகன் முருகவேல், 38; என்பவரை கைது செய்தனர். அதேபோல், மேட்டுவளவு கிராமத்தை சேர்ந்த ராமர் என்பவரது நிலத்தில் 6 சாக்கு மூட்டைகளில் இருந்த 300 கிலோ வெல்லம், 3 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ராமர் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us