/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மதுபாட்டில் வைத்திருந்தவர் கைது
/
மதுபாட்டில் வைத்திருந்தவர் கைது
ADDED : ஆக 07, 2025 11:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி; வரஞ்சரம் அருகே விற்பனைக்காக மதுபாட்டில் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
வரஞ்சரம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, கொங்கராயபாளையம் சுடுகாடு பகுதியில், அதே கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மகன் விஜயகுமார்,19; என்பவர் விற்பனைக்காக மதுபாட்டில்கள் வைத்திருந்தது தெரிந்தது.
இதையடுத்து, விஜயகுமாரை கைது செய்து, அவரிடமிருந்த 13 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.