sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மதுபாட்டில் வைத்திருந்தவர் கைது

/

மதுபாட்டில் வைத்திருந்தவர் கைது

மதுபாட்டில் வைத்திருந்தவர் கைது

மதுபாட்டில் வைத்திருந்தவர் கைது


ADDED : ஆக 07, 2025 11:42 PM

Google News

ADDED : ஆக 07, 2025 11:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; வரஞ்சரம் அருகே விற்பனைக்காக மதுபாட்டில் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

வரஞ்சரம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, கொங்கராயபாளையம் சுடுகாடு பகுதியில், அதே கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மகன் விஜயகுமார்,19; என்பவர் விற்பனைக்காக மதுபாட்டில்கள் வைத்திருந்தது தெரிந்தது.

இதையடுத்து, விஜயகுமாரை கைது செய்து, அவரிடமிருந்த 13 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us