ADDED : ஜூன் 27, 2025 12:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம், சமத்துவபுரம் பகுதியில் கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்பனை நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை சப் இன்ஸ்பெக்டர் தனசேகரன் ரோந்து சென்றார்.
அப்போது, கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த அன்வர் மகன் குலாப்ஜான்,55; என்பவரை கைது செய்து, அவரிமிருந்து 10 குவார்ட்டர் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.