sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 மதுபாட்டில் விற்பனை செய்தவர் கைது

/

 மதுபாட்டில் விற்பனை செய்தவர் கைது

 மதுபாட்டில் விற்பனை செய்தவர் கைது

 மதுபாட்டில் விற்பனை செய்தவர் கைது


ADDED : நவ 21, 2025 05:21 AM

Google News

ADDED : நவ 21, 2025 05:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மதுபாட்டில் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த மலைக்கோட்டாலம் கிராமத்தில் கள்ளத்தனமாக மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் வரஞ்சரம் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அதில் அதே ஊரைச் சேர்ந்த ஆறுமுகம்,45; என்பவர் தனது வீட்டின் பின்புறம் மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிந்தது.

இதனையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us