sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

லாட்டரி சீட்டு மொத்த வியாபாரி கைது

/

லாட்டரி சீட்டு மொத்த வியாபாரி கைது

லாட்டரி சீட்டு மொத்த வியாபாரி கைது

லாட்டரி சீட்டு மொத்த வியாபாரி கைது


ADDED : ஜூன் 12, 2025 01:18 AM

Google News

ADDED : ஜூன் 12, 2025 01:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் லாட்டரி சீட்டு மொத்த வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

திருக்கோவிலுார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை கொடி கட்டி பறக்கிறது. இது குறித்த செய்தி தினமலரில் நேற்று முன்தினம் வெளியானது.

இந்நிலையில் நேற்று திருக்கோவிலுார் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் அஜித்குமார் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். நான்கு முனை சந்திப்பு அருகே சந்தேகத்திற்குரிய நபரை பிடித்து விசாரித்ததில், அவரிடமிருந்து 37 லாட்டரி சீட்டுகள் கைப்பற்றப்பட்டன. அவர், திருக்கோவிலுார், கிழக்கு வீதியை சேர்ந்த வேலாயுதம் மகன் பாலச்சந்தர், 47; என்பது

தெரியவந்தது. விசாரணையில், அவரது மொபைலில், வரும் 15ம் தேதி வரை குலுக்கல் நடைபெறும் வகையிலான 3,200 லாட்டரி சீட்டுகள் அடங்கிய பி.டி.எப்., பைல்கள் இருந்ததும், அவர்

அதை தினசரி பிரிண்ட் எடுத்து விற்பனை செய்து வந்ததும் கண்டறியப்பட்டது. அவரை கைது செய்த போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us